Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்
முதல் பாகம் இங்கே! உடனே ஓடி இரத்தவங்கிக்குள் நுழைய முயன்றேன். இரத்தவங்கி மூடப்பட்டிருந்தது. மீண்டும் தடுத்து நிறுத்தினார் டாக்டர். முத்துக்க…
மே 18ம்தேதி மதுரையில் நாம் தமிழர் மாநாடு முடித்து மூன்று பேர் ஒரு பேருந்தில் வந்து கொண்டிருக்கிறார்கள். திருச்சிக்கருகில் ஏற்பட்ட ஒரு சாலைவி…
திருமணம் மீது எனக்கிருந்த பயத்தைவிட, அதற்குப்பின் தேவைப்படும் பொறுப்புணர்ச்சியின் மீதுதான் அதிக ஐயம் இருந்தது.சரியான நேரத்துக்கு வீட்டுக்குத…
சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி நெறியாளர், வானொலி நிகழ்ச்சியாளர், பத்திரிகையாளர், விளம்பரப்பட தயாரிப்பாளர், நண்பர் கோபிநாத்தின் திருமணம் இன்று…
கடந்த சில நாட்களாக, மருந்துகள் கண்காணிப்புத்துறையும், சுகாதாரத்துறையும் மண்டை பிய்த்துக்கொண்டும், பிய்த்துக்கொள்ள வைத்துக்கொண்டும்தான் இருக்…
ஊரோரப் புளியமரத்தில் தூக்கில் தொங்குவேன் நான் ! அழுதரற்றிக் கால்பிடித்து கழுத்திறுகல் உறுதிசெய்து என் இறப்பில் மகிழ்வான் அவன்! பக்கத்தில் கண…
ஐரோப்பிய தமிழ் மாத இதழான ஆனந்தி யில் என் கட்டுரை ஒன்று வெளிவந்துள்ளது. படத்தை க்ளிக்கி பெரிதாகப்பார்க்கலாம். நான் எழுதி அனுப்பிய கட்டுரை: எத…
'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.'' நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்தி…
காடுகளுக்குள் கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த எங்களினத்திற்கு கனிவுகாட்டி முரட்டுத்தனம் நீக்கி மென்மையாக்கி பாட்டிகளாய் தாயாய் சகோதரிகளாய் …
இதை ரஞ்சிதா எழுதியிருந்தால் மிகுந்த ஆர்வம் ஏற்படும். என்ன செய்வது? இன்று, நேற்று என்று அந்த மனிதனைப்பற்றி ஒரு பிரளயமே கிளம்பி எகிறிக்கொண்டிர…
இந்த வாரம் முழுமையும் எது எழுதினாலும் ரசித்து குறைகளோடு ஏற்று, வந்திருந்து வாழ்த்தி, அன்புகாட்டி அசத்தி, என்னுள்ளம் கொள்ளை கொண்ட பதிவுலக நண்…
புதுக்கோட்டையைப்பற்றி ஒரே வார்த்தையில் சொல்வதானால், வாழ்ந்து கெட்ட ஊர்! கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைப்பெயர்களுடன் சதுரமாக,…