சுரேகாவின் படைப்புகள்

Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்

2006 முதல் சுரேகா எழுதி வரும் படைப்புகளின் முழுத் தொகுப்பு இது.
வலைப்பதிவில் (Blogger) வெளியான இந்தக் கட்டுரைகள், கதைகள், கவிதைகளில் பல — இந்திய மற்றும் வெளிநாட்டு தமிழ் இதழ்களிலும் வெளியாகியுள்ளன.
வாழ்க்கை, தொழில், பிராண்ட், சினிமா, சமூகம் எனப் பன்முகப் பார்வையில் 300+ பதிவுகள்.
வகை, ஆண்டு அல்லது தேடல் மூலம் உங்களுக்குப் பிடித்ததைக் கண்டறியுங்கள்.
04 Oct 2010மொக்கை

’கேபிளால்’ எழுதலாம்!!

என்ன எழுதலாம்? காமன் வெல்த் டகால்ட்டிகளைபபத்தி எழுதுவோம்னா..எல்லா நியூஸ் சேனலும் தின, வார, மாத, சாயங்கால, அதிகாலை, மதிய, ராத்திரி இதழ்களும்,…

முழுவதும் படிக்க →
20 Sep 2010மொக்கை

சிறு மூளை

உடனே ஒட்டும் பசை விளம்பரம்! பார்த்துக்கொண்டிருந்த மகன் கேட்டான். அப்பா! அது எல்லாத்தையும்  ஒட்டுமா? ஆமாம் என்றேன். போனை? ஆமாம்! நோட்டை?…

முழுவதும் படிக்க →
31 Aug 2010மொக்கை

மூன்றுவரித் திரைப்படங்கள்

ராமாயணத்தை சுருக்கிச் சொல்லச்சொன்னால், இப்படித்தான் சொல்வார்களாம்..! தம்பி கிழித்தான் கோட்டை! அண்ணி தாண்டினாள் கோட்டை! அண்ணன் விட்டான் கோட்ட…

முழுவதும் படிக்க →
19 Aug 2010அழைப்பு

எல்லாரும் வாங்க!

நமது பிரபல பதிவர் கேபிள் சங்கர் அண்ணாச்சி ( நான் மட்டுந்தான் யூத்து) எழுதிய சினிமா வியாபாரம் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழாவின் …

முழுவதும் படிக்க →
10 Aug 2010கவிதை

நியாயம்!

அநியாய நேரக்கணக்கில் அதிகத்தொகை பார்க்கிங்! சில்லறை பாக்கிக்காக பிச்சைக்காரனாக்கும் நடத்துனர்! அசராமல் அடாவடி தொகை கேட்கும் ஆட்டோ! நோட்டீஸில…

முழுவதும் படிக்க →
06 Jul 2010கதை

நீயெல்லாம் நண்பனாடா?

'நீயெல்லாம் நண்பனாடா?' இப்படிக்கேட்டுவிட்டுத்தான் ஆரம்பித்தான் சங்கர். 'நீதான் எதைப்பாத்தாலும் அப்படியே வரையிவியேன்னு உங்கிட்ட வந்து எங்க அப…

முழுவதும் படிக்க →
01 Jul 2010புத்தகம்

விமானப் பயணத்தில் சினிமா வியாபாரம்

அடுத்தடுத்து சாதனைகள் படைத்துக்கொண்டிருக்கும் ஒரு விளையாட்டுவீரனை அவனும், அவன் நண்பர்களும், ரசிகர்களும், தேசமும் புகழ்ந்துகொண்டிருந்தாலும், …

முழுவதும் படிக்க →
25 Jun 2010கதை

ராமனைக் கொன்றுவிட்டேன்

அன்று எனக்கு அப்படி ஒரு நீராதாரம் கிடைத்தது. பொங்கி ஓட ஆரம்பித்தேன். இருமருங்கிலும் மக்கள் தங்கள் அழுக்குகளை என்னுடன் ஓடவிட்டுக்கொண்டிருந்தா…

முழுவதும் படிக்க →
25 Jun 2010கவிதை

ஒதுங்கிய காவல்!

அய்யனாரே! என்று சொல்லி படையல் படைக்கும்போதும், வாகனங்களை நிறுத்தி பாதுகாப்பு கேட்கும்போதும், என்றாவது ஒருநாள் ஊருக்குள் அழைப்பார்கள் என்றுதா…

முழுவதும் படிக்க →
24 Jun 2010புத்தகம்

சீனான்னா சும்மா இல்லை!

சிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை! அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச…

முழுவதும் படிக்க →
31 May 2010மீள்பதிவு

எதிரிவினைகளுக்கு எதிர்வினை!

நண்பர்கள் வட்டத்தின் ஆரத்தை அதிகப்படுத்தி அதன் சுற்றளவைப் பெரிதாக்குவதில் பதிவுலகை விட மிகச்சிறந்த அமைப்பு இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. ஆன…

முழுவதும் படிக்க →
27 May 2010நடப்பு

தேவையான எண்கள்!

இப்போது எல்லா பெரிய நிறுவனங்களும் தங்களுக்கென ஒரு கட்டணமில்லா தொலைபேசி எண்ணை வைத்துக்கொண்டுள்ளன. நாம் தொடர்பு கொள்ள விழையும்போது அந்த நிறுவன…

முழுவதும் படிக்க →