Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்
ஈரோட்டில் சில நாட்களா வேலை நிமித்தமா இருக்கறதால, சாப்பாட்டுக்கு சுத்த வேண்டியதாயிடுச்சு! மேலும்.. நம்ம உடம்பு எதைப்போட்டாலும் தாங்குங்கிறதனா…
இந்தப்பதிவு என் லிஸ்ட் லயே இல்ல! ஆனாலும் நாலு பேருக்கு நல்லது நடக்கணும்னா இதை செஞ்சா தப்பில்லன்னு..வேலு நாயக்கர் சொன்ன மாதிரி...நண்பர் குசும…
கடந்த சில நாட்களாக ஈரோட்டில் இருப்பதால், பதிவுகளுக்கான எண்ணங்கள் ஓடி முடிந்து... வடிவமும் வார்த்தைகளும் வரும் வரை.. பதிவுலகில்...(அனேகமாக) ம…
தமிழில் திரைப்படக்கலை இன்னும் அதிகப்படிகள் முன்னேறும் என்று பறைசாற்றும்வகையில், இப்போது ஆவண, குறும்படங்கள் நன்கு அமைகின்றன.அப்படி ஒரு வரிசைய…
கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்.. அற்புதமான ஊர் ! வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்! வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக…
இந்தப்பதிவு போடும் எண்ணமே இல்லை! இந்த செய்தியை படிக்கும்வரை ! தர்மபுரி' வழக்கு ! மூவரின் தூக்கு தண்டனை நிறுத்திவைப்பு- இதைப்படிச்சவுடனேயே இன…
கொஞ்சநாளைக்கு முன்னால சவுதி அரேபியாவில் மரண தண்டனை வழங்குவதை நேரில் பார்த்து இப்படி ஒரு பதிவு போட்டிருந்தேன். எனக்கும் மனசுக்குள்ள, இப்படிப்…
சினிமாவைத்தான் விமர்சிக்க ம்னு இல்ல ! மெகா சீரியலும் நம்ப வீட்டுக்குள்ளயே வந்து டிக்கட் வாங்கிக்காமலே டார்ச்சர் பண்ணுதுல்ல.! அதயும் விமர்சனம…
டிசம்பர் 26... கிருஸ்துமஸ் முடித்த மகிழ்வோடு சந்தோஷமாக இருந்த பல குடும்பங்களில், இயற்கை தன் இன்னொரு முகத்தை அதிகக் கோரமாக காட்டிய நாள்.! அன்…
நேத்து (23.12.07) ஞாயிற்றுக்கிழமை ஒரு நல்ல காரியம் பண்ணினேங்க.! ஈஷா பசுமைக்கரங்கள் சார்பா 2.5 கோடி மரங்கள் நடும் விழா கொண்டாடினாங்க.! நமக்கு…
அய்யா.. ஏம்பேரு கந்தக சாமி! பொறந்த எடம் பூமிதாஞ் சாமி! நான் வானத்தில் இல்லாத சாமி ஆனா வாணம் செய்யுற சாமி! நாம்பாட்டுக்கும் செவனேன்னு நல்லகால…
நேர்மை என்றால் என்ன? -அது ஒரு நடைமுறைக்கு ஒவ்வாத விஷயம். ஏன் ஒவ்வாது..? -ஏனெனில் இவ்வுலகில் யாருமே நேர்மையாக இல்லை.இப்படித்தான் நம் பதில்கள்…