Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்
நமக்கு வேலைகளைப்பற்றின பிரமிப்பு ஏற்படுறதுக்கு காரணமே, அதை அப்பவே செய்யும் மனநிலை இல்லாததுதான் ! மேலும் அதைப்பத்தி ரொம்ப பூதாகரமா நினைச்சுக்…
நமக்கு கொஞ்சம் நஞ்சம் இருக்கும் மனிதத்தன்மையையும் ,கொன்னு குழம்பாக்கி...மதிய சாப்பாட்டுக்கு பரிமாறிடும்போல இருக்கு இந்த பாழாப்போன கோபம்! அப்…
எல்லாவகை ஊடகங்களையும் நாம் கடந்துவந்து இங்கே இளைப்பாற தொடங்கியிருக்கிறோம்.எல்லாவற்றிலும் இல்லாத சிறப்பு இதில் இருப்பதை உணர்கிறேன். ஒரு படைப்…
என் தாத்தா பிறக்கும்போது அனேகமாய் அவருக்கு பொத்தான்கள் பழகியிருக்காது. அதிகபட்சமாய் அரை நூற்றாண்டில் விளக்குக்கும் காற்றுக்கும்தான் அதிகப்பொ…
சமீபத்தில் ஒரு ரோட்டரி சங்க விழாவில், விஜய் டிவியில் நீயா?நானா? நடத்தும் திரு.கோபிநாத் அவர்களை பேசக்கூப்பிட்டிருந்தார்கள். அவர் பேசுவதற்கு ம…
நான் சலூனுக்குப்போய் முடி வெட்ட ஆரம்பிச்சதை இங்க சொல்லியிருக்கேன் பாருங்க! அந்த நேரம் பாத்து எனக்கு முடி வெட்டி ஒரு வாரம்தான் ஆகியிருந்தது. …
நான் சின்னப்புள்ளையா இருக்கும்போது எங்க குடும்பத்தில், தாத்தா, அப்பா, சித்தப்பா, பெரியப்பா பையன் ஒருத்தன், அத்தை பையன் ஒருத்தன், நான் என ஆண்…
மரம் தங்கசாமி அய்யா வீட்டுக்குள் போனபோது... அது ஒரு சாதாரண ஓட்டு வீடு.! சுற்றிலும் மரங்கள்...அந்த தோப்புக்குள்தான் அவரது வாசம்! நான் சென்ற ந…
அந்த நகரத்தில் வந்து இறங்கி தன் நண்பர்களைப்பார்த்துவிட்டு பேருந்து நிலையத்தில் வந்து தேனீர் அருந்திக்கொண்டிருக்கிறார் அவர்! அவர் அருகில் ஒரு…
எழுத யத்தனிக்கும் எல்லாக் கவிதைகளுக்குள்ளும் ஓடி ஒளிந்துகொள்கிறாய் நீ ! உன்னைத்தேடும் முயற்சியில் வார்த்தை வசப்படாமல், ஏதோவொன்றை கிறுக்கவும்…
இப்படி ஒரு பதிவு போட்டுட்டு அதுக்கு தொடரும் வேற போட்ட எனக்கு எந்த ஜென்மத்திலும் மோட்சம் :-) கிடைக்காது ன்னு தெரிஞ்சிருந்தும்.... கடவுள் யார்…
கடவுள் இருக்கிறாரா? என் அறிவுக்கு எட்டாத, என் சிந்தனை போய் முட்டி நிற்கும் எல்லாச்செயலிலும் கடவுளைக்கொண்டுவந்து நிறுத்தி, திருட்டுப்போன பொரு…