Writings since 2006 — வாழ்க்கை, தொழில், பிராண்ட், சமூகம் குறித்த கட்டுரைகளும் கதைகளும்
நம்ம சக பதிவர்... அன்புச்சகோதரி.. பல்வேறு விஷயங்களில் சர்வசாதாரணமாக மாற்றுக்கோணம் யோசிக்கும் எங்கள் ஊர் தந்த இனிய தென்றல், தமிழ்மண விருதுகளி…
காடுகளுக்குள் கரடுமுரடாய்த்திரிந்துகொண்டிருந்த எங்களினத்திற்கு கனிவுகாட்டி முரட்டுத்தனம் நீக்கி மென்மையாக்கி இன்றும் வாழ்விற்கு அர்த்தம் காண…
நம்ம அப்துல்லாவுடன் பேசிக்கொண்டிருக்கும்போது பதிவூடகத்தைப்பற்றி, அதன் உறவு மேன்மைகளைப்பற்றி மனமார சிலாகித்துக்கொண்டிருந்தார்! நானும் என் பங்…
ஒரு மொக்கைக்கவிதையை திடீர்ன்னு யூத்புல் விகடன்ல பாத்துட்டு எழுதுன ஆள் பேர் பாத்தா , அட நம்ம பேரு! என்னங்க நடக்குது!? என்னய மாதிரி சின்னப்புள…
இதோ இந்த விஷயத்தை எழுதிடலாம்னு யோசிச்சு திரும்பிப்பாத்தா ரொம்ப நாளா ஆயிருக்கு! மனசுல ஒரு விஷயம் தோணும்போதோ, ஒரு நிகழ்வு நம்மை எழுதத்தூண்டும்…
கிழக்கு பதிப்பகத்தின் புத்தகங்களின் வடிவமைப்புக்காகவும், உள்ளடக்க நேர்த்திக்காகவும் வாங்கும் பழக்கம் கடந்த சில ஆண்டுகளாக தொற்றிக்கொண்டுவிட்ட…
நாம பாட்டுக்கும் யாருக்கும் தொந்தரவு தராம ஏதோ மனசுல தோணினதை நம்ம புள்ளைங்களுக்குள்ள பொலம்பிக்கிட்டு , சந்தோசப்பட்டுக்கிட்டிருக்கோம். அது எந்…
தனிமனிதனின் ஒரே ஒரு குணத்தால்தான் எல்லா வித தீவிரவாதங்களையும் முடிவுக்குக்கொண்டுவரமுடியும் என்பது என் கருத்து! அது.... தவறுகளை தட்டிக்கேட்கு…
தீவிரவாதத்தின் ஆணிவேர் தனிமனிதன் தான் ! உலகம் , நாடு, அரசு எல்லாவற்றின் நடவடிக்கையிலும் ஒரு தனி மனிதனின் ஆசையும்,வக்கிரமும், ஆதிக்கவெறியும்,…
சென்ற ஆண்டின் இறுதியில் எழுதி.....நீண்ட இடைவெளிக்குப்பிறகு...இதைத்தொடர்கிறேன். அரசு என்பது அதிகாரிகளால் ஆனது ! இன்று அதிகாரிகளால்தான் பலதரப்…
உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே…
உண்மையில், மனதில் உறுத்திக்கொண்டிருந்தவற்றை கொட்டிவிடும் அவசரத்தை குறைத்து, நிதானமாக எழுத யத்தனித்து இன்று வெளிப்படுகிறது. இதுவுமே அவசரமோ என…